தமிழ் பெயரில் பூச­கருக்கு உத­வி­யாளராகயிருந்தவரின் அறையில் கருத்­தடை மாத்­தி­ரைகள்???

மூதூர் கிளி­வெட்டி கோயில் பூச­க­ருக்­கு ­உ­த­வி­யாக இருந்­த­வரின் கைய­டக்­க­தொ­லை­பே­சியில் மூதூர் கிளி­வெட்­டி­ கி­ரா­மத்தைச் சேர்ந்த 180 பெண்­களின் புகைப்­ப­டங்­களும் அவ­ர­து­ அ­றையில் கருத்­த­டை­மாத்­திரை அடங்கிய மூன்­று­அட்­டைகளும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. கிளி­வெட்­டி­ முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்­கு­ உ­த­வி­யாக இருந்த சிவா என­ அ­ழைக்கப்­படும் புஹாரி முக­மது லாகீர் இரண்­டு­ வ­ரு­ட­கா­ல­மா­க ­பூ­ச­க­ருக்­கு­ உ­த­வி­யா­ள­ராக இருந்­து­ கோ­யிலில் பூசை ­நே­ரத்தில் வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­த­டை ­மாத்­தி­ரை­யை­ க­லந்­து­கொடுத்தார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில்  மூதூர் பொலி­சாரால் மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணை­க­ளி­லேயே அவர் தங்­கி­யி­ருந்த அறை­யி­லி­ருந்து … Continue reading தமிழ் பெயரில் பூச­கருக்கு உத­வி­யாளராகயிருந்தவரின் அறையில் கருத்­தடை மாத்­தி­ரைகள்???